கல்முனை இ்-பெஸ்ட் (E -best)கல்வி நிறுவனத்தின்அனுசரணையில் புலமைப்பரிசில் மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு !

 



(கல்முனை நிருபர்)


தரம் ஐந்து புலமை பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் முகமாக கல்முனை இ்-பெஸ்ட் (E -best)கல்வி நிறுவனத்தின்அனுசரணையில் புலமைப்பரிசில் (இவ்வாண்டு 2022) எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் இன்று(08)வழங்கி வைக்கப்பட்டது.


கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் எம்.என்.எம்.அப்ராஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில்,கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்க்கு

இ்-பெஸ்ட்(E -best) கல்வி  நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்  பி.எம்.எம்.ஜவ்பர் அவர்களினால் புலமைப்பரிசில் இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் பாடசாலை அதிபர் எம். ஐ.அப்துல் ரசாக் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section